தினமலர் 18.03.2010
சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு
கடலூர்: மளிகை கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.கடலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், ஆய்வாளர் கள் பிரகாஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் கடலூர், பாதரிக்குப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருட் கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்