Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை

Print PDF

மாலை மலர்               09.10.2013

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை
 
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கைநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுகளை அந்த துறையின் செயலாளர் கே.பணீந்தர ரெட்டி துரிதமாக செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.