Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதா போனில் புகார் தெரிவிக்கலாம்

Print PDF

தினகரன் 20.05.2010

கோடை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதா போனில் புகார் தெரிவிக்கலாம்

நாகை, மே 20: நாகை மாவட்டத்தில் கோடையின் காரணமாக ஏற்படும் வறட்சியால் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான குறைகளை பொதுமக்கள் அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நாகையை பகுதியை சேர்ந்தவர்கள் 04365 248451 என்ற தொலைபேசி எண்ணிலும், கீழையூர் பகுதியை சேர்ந்தவர்கள் 04365 265446 என்ற தொலைபேசி எண்ணிலும், கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர்கள் 04366 275451 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர்கள் 04369 234421 என்ற தொலைபேசி எண்ணிலும், வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் 04369 250451 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

திருமருகல் பகுதியை சேர்ந்தவர்கள் 04366 270451 என்ற தொலைபேசி எண்ணிலும், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள் 04364 222451 என்ற தொலைபேசி எண்ணிலும், செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் 04364 282426 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். சீர்காழி பகுதியை சேர்ந்தவர்கள் 04364 270584 என்ற தொலைபேசி எண்ணிலும், குத்தாலம் பகுதியை சேர்ந்தவர்கள் 04364 234246 என்ற தொலைபேசி எண்ணிலும், கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர்கள் 04364 277424 என்ற தொலைபேசி எண்ணிலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் 04365 248055 என்ற தொலைபேசி எண்ணிலும், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் 04369 250452, மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் 04364 222555 என்ற தொலைபேசி எண்ணிலும், சீர்காழி பகுதியை சேர்ந்தவர்கள் 04364 270566 என்ற தொலைபேசி எண்ணிலும் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு குடிநீர் பற்றிய தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் 04365 263448 என்ற தொலைபேசி எண்ணிலும், கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர்கள் 04366 275436 என்ற தொலைபேசி எண்ணிலும், தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் 04369 234458 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் 04365 234408 என்ற தொலைபேசி எண்ணிலும், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்டோர் 04364 289843 என்ற தொலைபேசி எண்ணிலும், குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் 04364 234096 என்ற தொலைபேசி எண்ணிலும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் 04364 279320 என்ற தொலைபேசி எண்ணிலும், மணல்மேடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் 04364 254762 என்ற தொலைபேசியிலும் பேரூராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு குடிநீர் பற்றிய தங்கள் பகுதி குறையை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் முனியநாதன் தெரிவித்து உள்ளார். தொலைபேசி எண்கள் அறிவிப்பு