தினமலர் 25.05.2010
குடிநீர் குழாய் அமைப்பு
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்டமநாயக்கன்பட்டி ஆறாவது வார்டில் 2.25 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக் கப்பட்டுள்ளது. இப்பகுதி பட்டாளம் மன் கோயில் தெருவில் இருந்து ஆதிதிராவிடர் காலனி வரையில் உள்ள பகுதியில் புதிய பைப் லைன் அமைக்கப்பட் டுள்ளது. இப்பகுதியில் தேவையான இடங்களில் தெருக்குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று பேரூராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.