Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.173 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்; மு.க.ஸ்டாலின் தகவல்

Print PDF

மாலை மலர் 10.11.2010

ரூ.173 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்; மு..ஸ்டாலின் தகவல்

ரூ.173 கோடியில்
 
 கூட்டு குடிநீர் திட்டம்;
 
 மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை, நவ. 10- சட்டசபையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.. ராமசாமி கேட்ட கேள்விக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து குடியிருப்புகளுக்கும் தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு குடிநீர் வழங்கும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆய்வில் உள்ளது. ரூ.173 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்.

இதே போல தாமிரபரணி ஆற்றில் முக்கூடல் அருகே நீர் உறிஞ்சும் நிலையம் அமைக்கப்பட்டு 7 பேரூ ராட்சிகளில் சுமார் 3 லட்சம் மக்கள் பயன் அடையும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.