Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை

Print PDF

தினமலர் 17.03.2010

3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை

பழநி : பழநி நகராட்சி பகுதியில் இதுவரை ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. நீர் ஆதாரங்களான கோடை கால நீர்த்தேக்கம், பாலாறு பொருந்தலாறு அணையில் நீர்மட்டம் குறைந்துவிட் டது. இதையடுத்து நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளதாக கமிஷனர் (பொறுப்பு) சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

 

Last Updated on Wednesday, 17 March 2010 06:50