தினமலர் 19.03.2010
திண்டிவனத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத் தாத வரின் குழாய் இணைப்பு துண் டிக்கப்பட்டது.திண்டிவனம் நகராட்சியில் தீவிர வரி வசூல் பணிகள் நடந்து வருகிறது. நீண்ட கால வரி நிலுவை வைத்துள்ள வர்களின் வீடு, நிறு வனம், கடைகள் ஜப்தி செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட நக ராட்சி அலுவலக பணியாளர்கள் அடங் கிய குழுவினர் கிடங்கல்-1 பகுதியில் பிள் ளையார் கோவில் தெருவில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை நீண்ட காலமாக செலுத் தாதவரின் வீட்டின் குழாய் இணைப்பை துண்டித்தனர்.