தினமலர் 06.04.2010
சீரானது குடிநீர் வினியோகம்
மதுரை : மதுரை கோச்சடை பகுதியில் வைகை முதலாவது குடிநீர் திட்டக்குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டதால், இன்று முதல் குடிநீர் சீராக வினியோகிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்துள் ளார். குழாய் உடைப்பால் கடந்த 1ம் தேதியிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.