Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி

Print PDF

தினமலர் 26.07.2010

கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது.சேர்மன் கெய்க்வாட் பாபு தலைமை தாங்கி 90 கர்ப்பிணிகளுக்கு தலா 6,000 ரூபாய் வீதம் 5 லட் சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கினார். நிகழ்ச்சியில் இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார் வையாளர் வாசு, எழுத்தர் பாபு, மேலாளர் சிவசங்கரன், ஒப்பந்ததாரர்கள் செந்தாமரைக்கண்ணன், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.