Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி

Print PDF

தினமலர் 29.04.2010

கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சேர்மன் கெய்க்வாட்பாபு நிதியுதவி வழங்கினார்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. 35 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதியை சேர்மன் கெய்க்வாட்பாபு வழங்கினார். இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார் வையாளர் வாசு, மேலாளர் சிவசங்கரன், எழுத்தர் பாபு, கணக்கர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:01