Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வந்தவாசியில் 27-ல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி             25.08.2012

வந்தவாசியில் 27-ல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வந்தவாசி, ஆக. 24: வந்தவாசி நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆக. 27ஆம் தேதி அகற்றப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் ஈ.மனோகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வந்தவாசி நகராட்சி எல்லைக்குள்பட்டப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் போலீஸôர் பாதுகாப்புடன் நகராட்சி, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியோரால் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 27) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.