தினமணி 21.05.2013
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
செங்கம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன .
துக்காப்பேட்டையிலிருந்து போளூர் சாலை வரை சாலையின் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அண்மையில் நடைபெற்ற நகரமைப்புக் குழு கூட்டத்தில் நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பேரூராட்சி, வருவாய், காவல் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
செங்கம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன .
துக்காப்பேட்டையிலிருந்து போளூர் சாலை வரை சாலையின் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அண்மையில் நடைபெற்ற நகரமைப்புக் குழு கூட்டத்தில் நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பேரூராட்சி, வருவாய், காவல் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.