தினமலர் 19.02.2010
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான கடைகளில் ரோட் டோரம் செய்திருந்த ஆக்கிரமிப்புகள் நகரமைப்பு அலுவலர் நத்தானியேல், நகரமைப்பு ஆய்வாளர் காஜாமைதீன் தலைமையில் நேற்று அகற்றப்பட்டது.