தினமலர் 26.02.2010
ஆக்கிரமிப்பு அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் நதானியேல், ஆய் வாளர் காஜா மைதீன் , நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி , வடக்கு ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டன.