தினகரன் 28.08.2012
மழைநீர் வடிகால் பராமரிக்க மதிப்பீடு தயாரிக்க உத்தரவு
கோவை, : கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 28வது வார்டு சரவணம்பட்டி பகுதி யில் நேற்று சிறப்பு தூய்மை பணி நடந்தது. இதை மாநகராட்சி கமிஷனர் பொன் னுசாமி நேரில் ஆய்வுசெய்தர். இதையொட்டி, அப்பகுதியில் உள்ள குப்பகள் அகற்றப்பட்டன. புல் புதர்க ள் அகற்றப்பட்ட ன. அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகல் உள்ளிட்ட அனை த்து வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார உத்தரவிட்டார். வார்டு முழுவ தும் வடிகால் களை முழுமயாக சுத்தப்படுத்த மதிப்பீடு தயாரிக்கும்படி பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது உதவி கமிஷனர் சுந்தரராஜன், கவுன்சிலர் அர்ச்சுணன், உதவி நகர்நல அலுவலர் டாக்டர் அருணா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.