Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெய்டு

Print PDF

தினகரன் 04.09.2010

கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெய்டு

பெ.நா.பாளையம், செப். 4: துடியலூர் பேரூராட்சி சுகா தாரத் துறை அதிகாரிகள் டீக்கடை, பேக்கரி, மளிகை கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு காலா வதி திண்பண்டங்களை கைப்பற்றி அழித்தனர்.

இந்த ஆய்வில் சுகாதார துறை துணை இயக்குநர் உதவியாளர் ராமலிங்கம், செயல் அலுவலர் மகாலிங் கம், டாக்டர் கதிரேசன், தொழிலாளர் நல ஆய்வாளர் கலியமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர்

Last Updated on Saturday, 04 September 2010 06:07