தினகரன் 04.09.2010
கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெய்டு
பெ
.நா.பாளையம், செப். 4: துடியலூர் பேரூராட்சி சுகா தாரத் துறை அதிகாரிகள் டீக்கடை, பேக்கரி, மளிகை கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு காலா வதி திண்பண்டங்களை கைப்பற்றி அழித்தனர்.இந்த ஆய்வில் சுகாதார துறை துணை இயக்குநர் உதவியாளர் ராமலிங்கம்
, செயல் அலுவலர் மகாலிங் கம், டாக்டர் கதிரேசன், தொழிலாளர் நல ஆய்வாளர் கலியமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர்