Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

Print PDF
தின மணி           27.02.2013

நகரில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 6 மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்தனர்.

நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், ரமேஷ் கண்ணா தலைமையிலான துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை நகரின் முக்கிய வீதிகளில் சுற்றித் திரிந்த 6 மாடுகளைப் பிடித்தனர்.

இந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:39