Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

‘அம்மா’ உண­வக ஊழி­யர்­க­ளுக்கு ஒரே வண்ண சீருடை தலை, கைக­ளுக்கு உறை அணி­யா­விட்டால் நட­வ­டிக்கை

Print PDF

தினமலர்          23.09.2013

 ‘அம்மா’ உண­வக ஊழி­யர்­க­ளுக்கு ஒரே வண்ண சீருடை தலை, கைக­ளுக்கு உறை அணி­யா­விட்டால் நட­வ­டிக்கை

சென்னை:மலிவு விலை உண­வ­கத்தில் பணி­பு­ரியும் மகளிர் சுய உத­விக்­குழு பெண்­க­ளுக்கு ஒரே வண்­ணத்தில் சீருடை வழங்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

சென்­னையில் உள்ள மலிவு விலை உண­வ­கங்கள் குறித்து தி.நகர்., சர் பிட்டி தியா­க­ராயர் அரங்கில் நேற்று மாலை மேயர் சைதை துரை­சாமி தலை­மையில் ஆலோ­சனை கூட்டம் நடந்­தது. அதில், மேயர் சைதை துரை­சாமி கூறி­ய­தா­வது:

உண­வ­கங்­களில் சுகா­தாரம் மிக முக்­கியம்.

தலை, கைக­ளுக்கு கவசம் அணி­யாமல் பணி­பு­ரிந்தால் நட­வ­டிக்கை கடு­மை­யாக இருக்கும்.

உண­வ­கங்­களை மேம்­ப­டுத்த, ஊழி­யர்கள் கேட்கும் வச­தி­களை மண்­டல அதி­கா­ரிகள் செய்து தர வேண்டும். தவ­றினால் நிர்­வாக நட­வ­டிக்­கைக்கு ஆளாக வேண்­டி­ இ­ருக்கும்.

உண­வக ஊழி­யர்­க­ளுக்கு ஒரே வண்­ணத்தில் சீருடை விரைவில் வழங்­கப்­படும்.

எலி தொல்லை இல்­லாமல் பார்த்து கொள்ள வேண்டும். உண­வகம் அருகில் தினமும் ‘பிளீச்சிங்’ பொடி துாவ வேண்டும்.

இவ்­வாறு பல்­வேறு ஆலோ­ச­னை­களை மேயர் வழங்­கினார்.