தினமலர் 29.10.2013
விளம்பர பலகை: கலெக்டர் உத்தரவு
மதுரை : மதுரையில் அரசு உத்தரவை மீறி, பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறான 957 விளம்பர பலகைகளை அக்., 21, 22ல் துணை கலெக்டர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் அகற்றினர். இதுபோல், மாதந்தோறும் இப்பணி நடைபெறும். இடையூறான விளம்பர பலகைகளை வைத்தவர்கள், தாங்களே முன்வந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்தார்.