தினமணி 6.11.2009
ராஜபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
ராஜபாளையம், நவ.5: ராஜபாளையம் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீர்க் கட்டணம், குத்தகை தொகை, உரிம கட்டணம் முதலியவற்றை காலமதாமதமின்றி நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி மையத்தில் இம் மாதம் 15-ம் தேதிக்குள் கட்டுமாறு ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சித்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரிகளைக் கட்டத் தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.