Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை

Print PDF

தினமணி 23.03.2010

வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை

அரக்கோணம், மார்ச் 22: அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாதோர் மீது ஜப்தி உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அரக்கோணம் நகரில் பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு நடத்திய பின்னர் இதை தெரிவித்தார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் விமலா உடன் இருந்தார்.

Last Updated on Tuesday, 23 March 2010 11:01