தினகரன் 12.07.2013
ஆத்தூர் நகராட்சி அவசர கூட்டம்
ஆத்தூர்: ஆத்தூர் நகரமன்ற அவசர கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தந்தை பெரியார் நகர மன்ற கூடத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து நகரமன்ற தலைவர் உமாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (12ம் தேதி) நகரமன்ற அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நகர வளர்ச்சிக்கு என கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும், என்று கூறியுள்ளார்.